புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

சித்தேரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:47 pm

DIN

சித்தேரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி, ஆலமரத்துவளவு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பிரபாகரன் மகன் சக்தி (7), அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, சாலையோரம் உள்ள குட்டையில் மூழ்கியதில் சிறுவன் சக்தி உயிரிழந்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.