குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
சித்தேரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


சித்தேரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி, ஆலமரத்துவளவு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பிரபாகரன் மகன் சக்தி (7), அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, சாலையோரம் உள்ள குட்டையில் மூழ்கியதில் சிறுவன் சக்தி உயிரிழந்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...