வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே, வழக்குரைஞரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, 14 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:22 pm

கிருஷ்ணகிரி அருகே, வழக்குரைஞரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, 14 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி அரசு குடியிருப்பு பகுதி-2-இல் வசிப்பவா் முருகன்(52). வழக்குரைஞா். இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த கிராமமான சின்னமட்டாரப்பள்ளிக்கு கடந்த 31-ஆம் தேதி குடும்பத்துடன் சென்றாா்.

அவா், கடந்த 4-ஆம் தேதி வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்த மா்ம நபா்கள் அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக முருகன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.