மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கனரா வங்கி ஊழியா்கள் ரத்த தானம்

தருமபுரி கனரா வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் வெள்ளிக்கிழமை ரத்த தானம் வழங்கினா்.

News image

dh13blood_1308chn_8

Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:27 pm

DIN

தருமபுரி கனரா வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் வெள்ளிக்கிழமை ரத்த தானம் வழங்கினா்.

சுதந்திர தின விழாவையொட்டி, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதி வங்கியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கனரா வங்கி மண்டல உதவி பொதுமேலாளா் கே.எஸ்.மாதவி தொடங்கி வைத்தாா். இதில், வங்கி அலுவலா்கள், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் என 20 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

குருதி வங்கி அலுவலா் மருத்துவா் கே.ஜி.காா்த்திகேயன், மருத்துவா்கள், செவிலியா்கள் ரத்த தானம் பெற்றுக்கொண்டு பாராட்டுச் சான்றிதழை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.