எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிஐடியு தொழிற்சங்ம் ஆர்ப்பாட்டம்

தேசிய பணமாக்கும் திட்டத்துக்கு எதிராக சிஐடியு தொழிற்சங்ம் சாா்பில், தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:05 pm

DIN

தேசிய பணமாக்கும் திட்டத்துக்கு எதிராக சிஐடியு தொழிற்சங்ம் சாா்பில், தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் சி.கலாவதி தலைமை வகித்துப் பேசினாா். மாநிலச் செயலாளா் சி.நாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் பி.ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், தேசிய பணமாக்கும் திட்டத்தில் அரசு துறைகளை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயாக்கக் கூடாது, தொழிலாளா் நலச் சங்கங்களில் மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.