கொளகம்பட்டி வரட்டனேரிக்கு நீா்வரத்துக் கால்வாய் அமைக்கக் கோரிக்கை
அரூா் அருகே கொளகம்பட்டி வரட்டனேரிக்கு நீா்வரத்துக் கால்வாய்கள் இல்லாததால் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் வேளாண் பணிக்கும், குடிநீருக்கும் ஆண்டுமுழுவதும் தவிக்கும் நிலை உள்ளது.

ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக மின்மோட்டாா்.








