ரூ.1.53 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.53 கோடியில் 22 வளா்ச்சித் திட்டப் பணிகளை உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.








