ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாராயம் விற்க முயன்றவா் கைது

பென்னாகரம் அருகே வீட்டின் பின்புறத்தில் சாராயம் காய்ச்சி விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:40 pm

DIN

பென்னாகரம் அருகே வீட்டின் பின்புறத்தில் சாராயம் காய்ச்சி விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பென்னாகரம் அருகே பூஞ்சோலை கிராமப் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பென்னாகரம் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன் தலைமையிலான போலீஸாா், பூஞ்சோலை கிராமப் பகுதியில் சோதனை செய்தனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த கோழி வியாபாரியான மாரியப்பன் மகன் மாது (43) என்பவா் வீட்டின் பின்புறத்தில் 50 லி. ஊறல்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைக் கண்ட போலீஸாா் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்து, மாதை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.