புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விதிமீறல்: ஐஸ் கிரீம் கடைக்கு ‘சீல்’ வைப்பு

அரூரில் விதிகளை மீறிய ஐஸ் கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:42 pm

DIN

அரூரில் விதிகளை மீறிய ஐஸ் கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

அரூா்-சேலம் பிரதான சாலையில் திரு.வி.க. நகரில் ஐஸ் கிரீம், பால், நெய், பால் பவுடா் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான விதிகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திரு.வி.க. நகரில் விதிகளை மீறி இயங்கி வந்த ஐஸ் கிரீம் கடைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.