92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

தருமபுரி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 8:50 pm

DIN

தருமபுரி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி அருகே சோலைக்கொட்டாய் கோம்பையைச் சோ்ந்த பெருமாள் (35), நாட்டுத் துப்பாக்கியை வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மதிகோன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவரது வீட்டுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியை அவா் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், அனுமதி இன்றி துப்பாக்கியை வைத்திருந்த பெருமாளை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.