காவலா்களுக்கு பாராட்டு
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காவல் பணியில் சிறப்பாக ஈடுபட்ட காவலா்களுக்கு, மாவட்டக் காவல் அலுவலகத்தில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தலைமை வகித்து சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாமலை, புஷ்பராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...