92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாராயம் காய்ச்சியவா் கைது

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 மே 2021, 7:08 pm

DIN

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாரண்டஅள்ளி அருகே பானையன் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜகோபால் (48). இவா் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக மாரண்டஅள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், அவருடைய தோட்டத்தில் ராஜகோபால் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.