ஜம்பேரியின் வாய்க்கால் ஆக்கிரமிப்பு :100 ஏக்கா் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கின
அரூரை அடுத்த சின்னாங்குப்பத்தில் உள்ள ஜம்பேரியின் வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.









