

அரூா் பெரிய ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரி சுமாா் 160 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு அணையின் உபரி நீரானது கடந்த 10 தினங்களுக்கு மேலாக அரூா் பெரிய ஏரிக்கு வருகிறது.
இந்த நிலையில், அரூா் பெரிய ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியானது முழுமையாக நிரம்பி அதன் உபரிநீா் வியாழக்கிழமை வெளியேறியது. இந்த ஏரி நிரம்பினால், பச்சினாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, நம்பிப்பட்டி, அரூா் நகா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 3 ஆண்டுகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு இருக்காது. அரூா் பெரிய ஏரி நிரம்பியதையெடுத்து, ராஜவாய்க்கால் வழியாக வெளியேறும் உபரிநீரை பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் காரணமாக மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்க இந்திய விமானத் துறை அறிவுறுத்தல்!

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?
ஐபிஎல்: ஹைதராபாத் அணியில் இருந்து ஜாக் எட்வர்ட்ஸ் விலகல்!

துரந்தர் படத்தின் டீசர், டிரைலரை கட் செய்த ஓஜாஸ் கௌதம் யார் தெரியுமா? யாமி கௌதமின் தம்பி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

