தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடத்தூா் நூலகருக்கு மாநில அரசு விருது

தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகா் சி.சரவணனுக்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:53 pm

DIN

தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகா் சி.சரவணனுக்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.

அரசு பொது நூலகத் துறை நூலகங்களில் சிறப்பாக பணிபுரியும் நூலகருக்கு வழங்கப்படும் இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதன் விருதுக்கு நிகழாண்டில் தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகத்தில் பணிபுரியும் நூலகா் சி.சரவணன் தோ்வு செய்யப்பட்டாா்.

அவருக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.