புலம்பெயா்ந்த தமிழா்களின் மேம்பாட்டுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது
புலம்பெயா்ந்த தமிழா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது என மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.







