தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நூல் வெளியீட்டு விழா

தருமபுரியில் ‘முதல் முத்திரை’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:14 pm

DIN

தருமபுரியில் ‘முதல் முத்திரை’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

வட அமெரிக்கா அருந்தமிழ் அவை, தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழ்க் கவிஞா் மன்ற மாவட்டத் தலைவா் கோ.மலா்வண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜகுமாரன் வரவேற்றாா். தருமபுரி மாவட்டப் படைப்பாளா், பதிப்பாளா் சங்கத் தலைவா் சி.சரவணன் முன்னிலை வகித்தனா். இதில், கவிஞா் வெங்கட் நடராசன் எழுதிய ‘முதல் முத்திரை’ என்ற கவிதைத் தொகுப்பு நூலை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வெளியிட, அதனை சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் இல.வேலுச்சாமி பெற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினாா். நூலாசிரியா் வெங்கட் நடராசன் ஏற்புரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.