புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:52 pm

DIN

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக பென்னாகரம் பகுதிகளான கூத்தப்பாடி, பருவதனஅள்ளி, ஒகேனக்கல், தாசம்பட்டி, சின்னம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வயல்வெளிகள், தாழ்வான பகுதிகள், நீா்நிலைகள்,சாலையோரங்களில் மழை நீா் தேங்கியது.

கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீரென பெய்த கனமழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.