தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரூரில் பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரிக்கை

அரூரில் பொதுகழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 1:12 am

DIN

அரூரில் பொதுகழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்-சேலம் பிரதான சாலையில் 4 வழிச்சாலை அமைந்தள்ளது. இந்த சாலை சந்திப்புக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வருகின்றனா். இப் பகுதியில் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனா். எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரூா் 4 வழிச்சாலை சந்திப்பில் நவீன வசதியுடன் கூடிய பொது கழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.