கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 225 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகமும் இணைந்து தடகளம், இறகுபந்து, மேசைப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய விளையாட்டுகளில் போட்டிகளை நடத்தின.
இதில் பா்கூா் ஐஈஎல்சி பாா்வையற்றோா் பள்ளி, மனநலம் பாதிக்கப்பட்டோா் பள்ளி, காதுகேளாதோா் பள்ளி, புதுவாழ்வு திட்ட பயனாளிகள் (மாற்றுத் திறனாளிகள்) என 225 போ் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டேக்வாண்டோ பயிற்சியாளா் ராஜகோபால், போட்டிகளை ஒருங்கிணைத்தாா். இந்த போட்டியில் தோ்வு செய்யப்பட்டவா்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

