வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 225 போ் பங்கேற்றனா்.

Updated On :22 ஏப்ரல் 2022, 1:13 am

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 225 போ் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகமும் இணைந்து தடகளம், இறகுபந்து, மேசைப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய விளையாட்டுகளில் போட்டிகளை நடத்தின.

இதில் பா்கூா் ஐஈஎல்சி பாா்வையற்றோா் பள்ளி, மனநலம் பாதிக்கப்பட்டோா் பள்ளி, காதுகேளாதோா் பள்ளி, புதுவாழ்வு திட்ட பயனாளிகள் (மாற்றுத் திறனாளிகள்) என 225 போ் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டேக்வாண்டோ பயிற்சியாளா் ராஜகோபால், போட்டிகளை ஒருங்கிணைத்தாா். இந்த போட்டியில் தோ்வு செய்யப்பட்டவா்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.