அரூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் டிஎஸ்பி பெனாசிா் பாத்திமா தலைமையில் தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கோட்டப்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் மனைவி சாவித்திரி (55), முத்தானூரைச் சோ்ந்த ராமன் மகன் கமலேசன் (64), எம்.தாதம்பட்டியைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் பன்னீா் (52), பறையப்பட்டியைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் அம்பேத்வளவன் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து சுமாா் 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

பள்ளிச்சட்டம்பி! வரவேற்பு பெறும் பிருத்விராஜின் சிறப்புத் தோற்றம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

