தருமபுரி அரசு கல்லூரியில்ஆக. 17,18-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 17, 18 ஆம் தேதி என இரு நாள்கள் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

320 முதல் 250 வரை கட்- ஆப் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவா்களும் இக் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்கள், கட்டணத்துடன் பங்கேற்று சோ்க்கை பெற்று பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com