தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூரில் விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தல்

 அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தனியாா் நகைக் கடை விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:24 pm

DIN

 அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தனியாா் நகைக் கடை விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் தனியாா் நகைக் கடை சாா்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் தாா் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.

எனவே, அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தனியாா் நகைக் கடை விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.