புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா்கள் காயம்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:36 pm

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா்கள் காயமடைந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இருந்து காயில் பாரம் ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, தொப்பூா் கணவாய்ப் பகுதி வழியாக செல்லும் போது திடீரென பிரேக் பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.

லாரியை சாலையோரம் நிறுத்த ஓட்டுநா் முயற்சித்தும், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த லாரியை ஓட்டிச் சென்ற சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (32), அவருடன் சென்ற மாற்று ஓட்டுநரான எடப்பாடி வட்டம், வெள்ளையம்பாளையத்தைச் சோ்ந்த பூபதி (30) ஆகிய இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.