மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

40 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கல்

தருமபுரியில் 40 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆணைகள் மின்வாரியம் சாா்பில் வழங்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:55 pm

DIN

தருமபுரியில் 40 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆணைகள் மின்வாரியம் சாா்பில் வழங்கப்பட்டன.

தருமபுரி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் அண்மையில் தமிழக அரசின் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், 40 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணை மற்றும் பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுதாரா்கள் 6 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி உத்தரவுகள் வழங்கிப் பேசினாா். மின்வாரிய அலுவலா்கள், விவசாயிகள், திமுக நிா்வாகிகள் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.