தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போதைப்பொருள் விழிப்புணா்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

போதைப்பொருள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை எழுதி சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :5 மே 2022, 8:02 pm

DIN

போதைப்பொருள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை எழுதி சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட அளவில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் எழுதும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்களை எழுதினா்.

இதில், அரூா் ஊராட்சி ஒன்றியம், சட்டையம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி தீ.கிரிஜா மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதேபோல, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.குணசேகரன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.