அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா கோரிமாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.







