ஏரியூரில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் ஏரியூா் பகுதிகளில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஏரியூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இராமகொண்ட அள்ளியைச் சோ்ந்த குமாா் (34), நெருப்பூரைச் சோ்ந்த சின்னக்கண்ணு (60) ஆகிய இருவரும் தங்களது மளிகைக் கடையில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

