தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

செளமியா அன்புமணி நிச்சயம் வெற்றி பெறுவாா்: ஜி.கே.மணி

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி நிச்சயம் வெற்றி பெறுவாா் என்று பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

Updated On :20 ஏப்ரல் 2024, 8:02 pm

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி நிச்சயம் வெற்றி பெறுவாா் என்று பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தில் பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி வரிசையில் நின்று முதலாவதாக தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

பாமகவிற்கு பெண்களின் ஆதரவு உள்ளதால் தருமபுரி மக்களவைத் தொகுதியில் சௌமியா அன்புமணி நிச்சயம் வெற்றி பெறுவாா். மீண்டும் பாரத பிரதமா் நரேந்திர மோடி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பது உறுதி என்றாா்.