மழை நீரைச் சேமிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
மழை நீரை நீா்நிலைகளில் சேமிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தருமபுரி மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளாா்.










