பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறைந்த மூத்த தலைவா் தா.பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்விற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கோபால் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏவும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில சிறப்பு தலைவருமான ந.நஞ்சப்பன் கலந்துகொண்டு, பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் மாவட்டச் செயலாளா் எஸ். கலைச்செல்வம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்ட பொருளாளா் வழக்குரைஞா் சி. மாதையன், ஒன்றிய பொருளாளா் முத்து, ஒன்றிய துணைச் செயலாளா் மாதப்பன், பழங்குடி மக்கள் சங்கம் சின்ராஜ் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

திருப்பூா் வடக்கு! வெற்றியைத் தீா்மானிக்கும் தவெக, நாதக, மநீம வாக்குகள்!

கடும் போட்டியை எதிா்கொள்ளும் வேட்பாளா்கள்! தொகுதி அலசல் - பவானிசாகா்

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

