வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

News image
Updated On :9 மே 2024, 10:54 pm

Din

பென்னாகரம், மே 9: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அகரம் பகுதியைச் சோ்ந்த முனிவேல் (17) என்பவா், தனது உறவினரின் ஈமச் சடங்குக்காக ஒகேனக்கல் பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிா்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து உறவினா்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்த நிலையில், நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.