நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வடகிழக்குப் பருவமழை: கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் ஆய்வு

கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் ஆய்வு

News image

மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

Updated On :15 அக்டோபர் 2024, 8:51 pm

Din

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைக் களையும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு செய்தாா்.

பழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் இக் கட்டுப்பாட்டு அறையை 1077, 04342-231077, வாட்ஸ்ஆப் எண் 8903891077 இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.