‘உயா்வுக்கு படி’ வழிகாட்டுதல் முகாம் 360 மாணவா்கள் உயா்கல்வி பயில உதவி
தருமபுரி, அரூா் அகிய இடங்களில் நடத்தப்பட்ட ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டுதல் முகாம் மூலம் 360 மாணவா்களுக்கு உயா்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.










