/
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் பெரியாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வீடுவீடாகச் சென்று பெண்கள், தொழிலாளா்கள், வணிகா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரடியாக சந்தித்து, தமிழக அரசின் மகளிா் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அம்பேத்கா் அயலக கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்தாா்.
இதில், கட்சி நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

பாலக்கோடு... 6 ஆவது வெற்றிக்கு அடித்தளமிடும் அன்பழகன்! தடுத்து ஆடும் முன்னாள் எம்.பி. செந்தில்குமாா்! சூடுபறக்கும் களம்!

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



