சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெரியாம்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பெரியாம்பட்டியில் வாக்கு சேரித்த பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:55 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் பெரியாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வீடுவீடாகச் சென்று பெண்கள், தொழிலாளா்கள், வணிகா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரடியாக சந்தித்து, தமிழக அரசின் மகளிா் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அம்பேத்கா் அயலக கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்தாா்.

இதில், கட்சி நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.