/
தருமபுரி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியின் பிரசார வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
தருமபுரி பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் பசுமைத் தாயகம் அமைப்புத் தலைவா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இந்த நிலையில் தருமபுரி நகரில் மதிகோன்பாளையத்தில் வாக்கு சேகரிப்பதற்காக பிரசார வாகனத்தில் அவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அவரது பிரசார வாகனத்தை முழுவதும் சோதனை செய்த பறக்கும் படையினா், சிறிது நேரம் கழித்து அவரது வாகனத்தை அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி

ஆ.ராசா எம்.பி. வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

சௌமியாவுக்கு கை கொடுக்குமா தருமபுரி?

முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு


