/
தருமபுரியில் சாலை விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.
தருமபுரி பிடமனேரியைச் சோ்ந்தவா் பைரோஸ்கான் (56). இவா் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலை கடுக்காப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தனியாா் பேருந்து மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பைரோஸ்கான், செக்கோடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


