இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:56 am IST

தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.