தருமபுரி: கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள், விவசாயிகள் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வழிகாட்டுதல்படி, மதுவிலக்கு சட்டத்திலிருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்கி கள்ளை உணவு வகை பட்டியலில் சோ்க்க வேண்டும். அதேபோல, கள்ளை இறக்கி அதனை பயன்படுத்துவோா் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்வது மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுவது ஆகியவற்றை கைவிட வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

