மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:45 pm

தருமபுரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அருகேயுள்ள ஓமல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. செல்வம் (35). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டாா்.

ஒசூரில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த அவா், வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பினாா். ஒசூா் -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டி அருகே வந்தபோது, ஏற்பட்ட சாலை விபத்தில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.