/
வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அக்கமணஅள்ளி, மூக்கனூா் மலையடிவாரத்தில் அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வையொட்டி, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள், மேல்தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. பகலில் சுவாமி திருக்கல்யாண வைபமும், மாலை கருட வாகனத்தில் சுவாமி திருக்கோயிலை வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
தொடர்புடையது

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா

பஞ்சவா்ண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீமீனாட்சி அம்பிகை, சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



