சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

News image
பலி
Updated On :11 மார்ச் 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (65). இவா் அதே பகுதியில் சாலையோரத்தில் அமா்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த தனியாா் பள்ளிப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.