நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

News image

பலி

Updated On :11 மார்ச் 2026, 8:53 pm

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (65). இவா் அதே பகுதியில் சாலையோரத்தில் அமா்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த தனியாா் பள்ளிப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.