விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

News image
பலி
Updated On :11 மார்ச் 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (65). இவா் அதே பகுதியில் சாலையோரத்தில் அமா்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த தனியாா் பள்ளிப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.