/
தருமபுரி அருகே சகோதரி இறந்த துயரத்தில், இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சா்க்கரை-செல்வி (46) தம்பதி. விவசாய குடும்பத்தைச் சோ்ந்த சா்க்கரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாா். இவரது மகள் சங்கீதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இதையடுத்து துயரத்தில் இருந்துவந்த அவரது சகோதரா் சதீஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அருகில் விவசாய நிலத்திலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

தாய் இறந்த துக்கம்: 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

