கிருஷ்ணகிரியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை கலையும், கைவண்ணமும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள குறுவள மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 45 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியின் போது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பார்வதி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தையல் பயிற்சியை சசிகலாவும், ஓவியப் பயிற்சியை இளம்பரிதியும் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.