: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் சூசூவாடி செந்தில் நகரில் வசித்து வந்தனர் மெய்யழகன்(39). இவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் தனியார் நிறுனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம்நடைபெற்று ஒரூ மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் தினமும் இரு சக்க வாகனத்தில் வேலை சென்று வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
அவரது உறவினர்கள் தனியார் நிறுவனத்திற்கு தொடர்ந்து கொண்டு கேட்டபோது அவர் வேலைக்கு வரவில்லை எனக் கூறினர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை, இந்நிலையில் செந்தில்நகர் அருகே மைதானத்திற்கு அருகில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து அந்த வழியாகாச் சென்றவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
ஒசூர் டி.எஸ்.பி கோபி மற்றும் சிப்காட் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


