/
பள்ளி மாணவியைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சி, பெருமாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை என்.வெள்ளாளப்பட்டி பகுதியைசேர்ந்த அலாவுதீன் (எ)பூவரசன் கடத்திச் சென்றாராம்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அந்த இளைஞரையும் புதன்கிழமை கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்ணை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







