பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

விவசாய நிலத்தை சேதப்படுத்திய யானைகள்

சூளகிரி அருகே ராமாபுரத்தில் விவசாய நிலங்களில் புகுந்த யானைகள், பீன்ஸ், தக்காளி தோட்டங்களை சேதப்படுத்தின. 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:50 am IST

சூளகிரி அருகே ராமாபுரத்தில் விவசாய நிலங்களில் புகுந்த யானைகள், பீன்ஸ், தக்காளி தோட்டங்களை சேதப்படுத்தின. 
ஒசூர் அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் குட்டியுடன் 6 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போடூர் வனப்பகுதியில் இருந்து ராமாபுரம் பகுதிக்குச் சென்ற யானைகள், அங்கு பீன்ஸ்,  கத்திரி தோட்டங்களில் புகுந்து தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. 
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று அந்த யானைகளை போடூர்பள்ளம் காட்டுக்கு விரட்டினர். இந்த யானைகளை தேன்கனிக்கோட்டையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.