பள்ளி மாணவியைக் கடத்தியதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (21). இவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நிகழாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள பள்ளி மாணவியை அண்மையில் கடத்திச் சென்றாராம். புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.