கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 13 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது.
கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்துள்ளதால், அங்குள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படிநொடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு 31ஆவது நாளாக மாவட்டநிர்வாகம் தடைவிதித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரியவில்லை! உதயநிதி ஸ்டாலின்

ஆக. 19 வெளியே செல்பவர்கள் கவனத்திற்கு...!

500 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் நல பாதிப்பு! பெங்களூர் பள்ளி மூடல்! 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

பிகாரில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK


