ஒசூரில் தொட்டில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி, சேலை இறுகி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், எழில் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தா. இந்தத் தம்பதிக்கு பூர்ணிமா (8) என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி, பூர்ணிமா விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, பூர்ணிமாவின் கழுத்தில் சேலை இறுகியதால் மயக்கம் அடைந்தார்.
இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள், பூர்ணிமாவை மீட்டு, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பூர்ணிமாவை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று நீட் தோ்வு: புதுச்சேரியில் தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

