மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஒசூரில் சேலை இறுகி சிறுமி சாவு

ஒசூரில் தொட்டில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி, சேலை இறுகி உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 10:49 pm

ஒசூரில் தொட்டில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி, சேலை இறுகி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், எழில் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தா. இந்தத் தம்பதிக்கு பூர்ணிமா (8) என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி, பூர்ணிமா விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, பூர்ணிமாவின் கழுத்தில் சேலை இறுகியதால் மயக்கம் அடைந்தார்.
இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள், பூர்ணிமாவை மீட்டு, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பூர்ணிமாவை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.